ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் தற்போது உள்ள குறைகளை களைந்து காசில்லா மருத்துவத்தை உறுதிப்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் திருவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.