districts

img

வெள்ளியங்காடு சிபிஎம் கிளை அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல்

திருப்பூர், டிச. 19 - திருப்பூர் தெற்கு மாநகரம் வெள்ளியங்காடு மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை அலுவலகக் கட்டிடத்திற்கு  ஞாயிறன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வெள்ளியங்காடு மேற்கு கிளைச் செயலா ளர் எஸ்.சந்திரசேகர் தலைமை வகித்தார். கிழக்கு கிளைச்  செயலாளர் பி.கதிரேசன் வரவேற்றார். மாவட்ட செயற்குழு  உறுப்பினர் எம்.ராஜகோபால் அடிக்கல் நாட்டி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன், தெற்கு மாநகரச்  செயலாளர் டி.ஜெயபால் ஆகியோர் உரையாற்றினர். நிகழ் வில் பங்கேற்றோர் கட்டிட நிதி வழங்கினர். மாவட்டக்குழு  உறுப்பினர் எஸ்.சுந்தரம், தெற்கு மாநகரக்குழு உறுப்பி னர்கள் கே.பொம்முதுரை, டி.ஆறுக்குட்டி, என்.சஞ்ஜீவன்  உள்பட கட்சி அணியினர் பங்கேற்றனர். நிறைவாக வெள்ளி யங்காடு கட்டிடக் கிளைச் செயலாளர் பி.சுரேஷ் நன்றி கூறி னார்.