districts

img

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள தேர்வு

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள தேர்வு மையத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வருவதை ஏப்ரல் 6 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ்  பார்வையிட்டார்.