districts

img

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  ஏப்ரல் 22 அன்று  மாவட்ட திறன் பயிற்சி

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  ஏப்ரல் 22 அன்று  மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில்  “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர்   ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.