districts

மதுரை மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்

மதுரை, ஜூலை 12- மதுரை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பொறுப்புகளுக்கு தேர்தல் நடை பெற்றது. இதற்கான முடிவுகள் செவ்வா யன்று வெளியாகின.

போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்கள்

கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் வார்டு 1-ஜெ.வசந்தகுமாரி (திமுக) சேடபட்டி- அத்திபட்டி ஊராட்சித் தலைவர்-மு.வளர்மதி மதுரை கிழக்கு- அயிலாங்குடி வார்டு -4-சி.ஞானப்பிரகாஷ் மதுரை கிழக்கு- சக்கிமங்கலம் வார்டு -7-சி.அஹமதுகாதீர் தே.கல்லுப்பட்டி- சின்னபூலாம் பட்டி வார்டு 1- செ.செல்லம் தே.கல்லுப்பட்டி- எல்.கெட்டாணி பட்டி வார்டு-3- ப.முத்துமாரி மேற்கு ஒன்றியம்- மாலைப்பட்டி ஊராட்சி வார்டு 1- ரா.காமாட்சி. அலங்காநல்லூர்- அ.கோவில்பட்டி ஊராட்சி வார்டு எண்-4- அ.விஜய லெட்சுமி. கள்ளிக்குடி வேப்பங்குளம்  ஊராட்சி வார்டு 4- சீ.மாது. கள்ளிக்குடி வார்டு எண்-3- ச.மகா லிங்கம் கள்ளிக்குடி வேப்பங்குளம் ஊராட்சி வார்டு 5- சோ.புஷ்பம் நாட்டார்மங்கலம்- வார்டு எண் 1--சி.புவனேஸ்வரி. செல்லம்பட்டி கொடிக்குளம் ஊராட்சி வார்டு எண்-4-பா,மயில் சூலபுரம் வார்டு எண்-5- த.சந்திர லேகா

மேலூர் நல்லமரம் ஊராட்சி வார்டு எண் 3-க்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 129 வாக்குகள் பதிவாகின, 119 வாக்குகள் செல்லத்தக்கவை. இதில் ம.சுரேஷ்குமார் 68 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட க.பிருத்யும் னன் 51 வாக்குகள் பெற்று தோல்வி யடைந்தார். மேலவளவு ஊராட்சி 2ஆவது வார்டு தேர்தலில் மொத்தம் 320 வாக்கு கள் பதிவாயின. இதில் செல்லத்தக் கவை 313. வி.மகேஸ்வரி 180 வாக்கு கள் பெற்று வெற்றி பெற்றார். இவரை  எதிர்த்துப் போட்டியிட்ட சு.சுந்தரி 133  வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். திருப்பரங்குன்றம் துவரிமான் ஊராட்சியில் மொத்தம் பதிவான 372  வாக்குகளில் ஒரு வாக்கு செல்லததாக  அறிவிக்கப்பட்டது. இதில் அ.பால் பாண்டி 225 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சி.தெய்வம் 146 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். செல்லம்பட்டி கோலிலாங்குளம் ஊராட்சி 6-ஆவது வார்டு தேர்தலில்  மொத்தம் நான்கு பேர் போட்டியிட்ட னர். இவர்களில் ஜெ.வளர்மதி-0, ஞா. கனிமொழி-2, ரா.சாந்தி-165, க.பிரி யங்கா-228 வாக்குகள் பெற்றனர். க.பிரி யங்கா வெற்றி பெற்றார்.