districts

img

மணிமண்டபத்தில் உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் மாலையணிவித்து மரியாதை

தமிழறிஞர் தேவநேய பாவாணரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை சாத்தமங்கலத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாலி தளபதி உடன் உள்ளார்.