districts

img

பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்குக் கண்டனம் தெரிவித்து சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச்சலுகை, மற்றும் கடன் தள்ளுபடி வழங்கி தொழிலாளி வர்க்கத்தை வஞ்சிக்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்குக் கண்டனம் தெரிவித்து இராமநாதபுரத்தில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.ஏ.சந்தானம், மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி. மாவட்டப் பொருளாளர் ஆர்.முத்துவிஜயன், ஆர்.வாசுதேவன், பாஸ்கரன், ஆர்.குருவேல், எம்.அய்யாதுரை, ஏ.சுடலை, காசி மலைராஜன், கே. பச்சமால், எம். ஆர்.முரளி, ஞானசேகர், வெங்கடசுப்பிரமணியன், வசந்த், எஸ்.பி.பூமிநாதன் நன்றி கூறினார்