திண்டுக்கல், ஜன.31- ஐக்கிய விவசாயிகள் போராட் டத்தையொட்டி ஒன்றிய பாஜக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்றக் கோரி திண்டுக்கல்லில் விவ சாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். திங்களன்று திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநிலத் துணைத்தலைவர் கே.முகமதுஅலி, ஐக்கிய விவசாயி கள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் என்.பெருமாள், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் நிக்கோலஸ், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.செல்லையா, உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்
இராமநாதபுரம்
இராமநாதபுரம் அரண்மனை முன் பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் முத்துராமு தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கருனாநிதி, மயில்வாகணன், முரு கேசன், கல்யாணசுந்தரம், இராம மூர்த்தி ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தேனி
தேனியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு ஐக்கிய விவசாயி கள் முன்னணி மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் டி.கண்ணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் எஸ்யூ சிஐ விவசாயிகள் சங்கம் சார்பில் சத்ய மூர்த்தி, சிஐடியு தேனி மாவட்ட தலை வர் சி.முருகன், விவசாய தொழிலா ளர் சங்க மாவட்ட தலைவர் கே.தயா ளன், விவசாயிகள் சங்க தலைவர்கள் வி.என்.ராமராஜ், வி.ராஜேந்திரன், மீனாட்சிசுந்தரம், ஆர்.போஸ் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போடி தாலுகா சிலமலையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.பரமன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே. ராஜப்பன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தாலுகா தலை வர்கள் எஸ்.கே.பாண்டியன், தங்க பாண்டி, சிபிஎம் தாலுகா செயலாளர் செல்வம், விவசாயிகள் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் செல்வராஜ், ஜோதிபாசு மற்றும் சையது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்பத் தூர் காந்தி சிலை அருகே ஐக்கிய விவ சாயிகள் முன்னணி சிவகங்கை மாவட்டம் சார்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலா ளர் மோகன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் சின்ன கருப்பன், விவசாய சங்க ஒன்றிய துணைத்தலைவர் நாச்சி யப்பன், விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர் ஜியாவுதீன், விவசாய சங்க ஒன்றிய துணைத் தலைவர் மாணிக்கம், விவசாய சங்க ஒன்றிய செயலாளர்கள் பீர்முகமது, சேகர், மாவட்ட வழக்கறிஞர் குழு உறுப்பி னர் இளையராஜா, தொழிற்சங்க மாவட்ட தலைவர் முருகேசன், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் பிரபாகர், சிவசுப்பிரமணியன், நாச்சியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மானாமதுரையில் தமிழ்நாடு விவ சாய சங்க மாவட்ட பொருளாளர் வீரபாண்டி, ஒன்றிய செயலாளர் முத்து ராமலிங்கம், ஒன்றிய செயலாளர் ஆறு முகம், நகர செயலாளர் நாகராஜன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் தங்க மணி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆண்டி, தொழிற்சங்க தலைவர்கள் விஜயகுமார், பரமாத்மா, அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டனர். இளையான்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க தாலுகா செயலாளர் ராஜூ தலைமை வகித்தார். விவ சாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பி னர் அழகர்சாமி, சிபிஎம் தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் பரிசுத்த மங்க ளசாமி, ஜெயந்தி, இன்னாசிராஜா, முத்துவேல், மாரிமுத்து, அருளா னந்து, ஹரிகிருஷ்ணன், மாரி, கோவிந் தன், தனுஸ்லாஸ், அமலி, ஜோசப், மாற்றுத்திறனாளிகள் சங்க அம்பலம், ஜின்னா, ராமன், காரைக்குடி விவசாயி கள் வில்லி, கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.