districts

img

தீக்கதிர் சந்தா...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விருதுநகரில் தீக்கதிர், செம்மலர், மார்க்சிஸ்ட் சந்தாக்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.குருசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன், மாநிலக்குழு உறுப்பினர் எம்.மகாலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.வேலுச்சாமி, எம்.முத்துக்குமார், எல்.முருகன், வி.முருகன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். சந்தா தொகை ரூ. 2 லட்சத்து 5 ஆயிரத்து 200-ஐ மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது பெற்றுக்கொண்டார்.