தென்காசி, பிப்.17- தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் 1வது வார்டு உறுப்பினர் பத விக்கு போட்டியிடும் சத்யாவிற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் உ. முத்துப்பாண்டி யன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணபதி, மாவட்டக் குழு உறுப் பினர்கள் பால்ராஜ், மேனகா, ஆயிஷா, செங்கோட்டை கமிட்டி உறுப்பினர்கள் ஆர். முருகன், முருகேசன், மைதீன் மல்லிகா, செங்கோட்டை நகர முதுபெரும் தோழர் பெருமாள், விஸ்வநாதபுரம் கிளைச் செய லாளர் முகம்மது காசிம் சேட் பாஷா, பண் மொழி மாரியப்பன், புளியரை பாக்கிய லட்சுமி, சுபத்ரா மாணவர் சங்க அருண் உட்பட தோழர்கள் பலர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.