திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்களன்று பள்ளி மாணவ, மாணவியருக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், வட்டார மருத்துவ அலுவலர் பரத் கண்ணன், ஊராட்சி மன்றத் தலைவர் பாப்பாத்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.