districts

img

பள்ளி மாணவ, மாணவியருக்கான கொரோனா தடுப்பூசி முகாம்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்களன்று பள்ளி மாணவ, மாணவியருக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், வட்டார மருத்துவ அலுவலர் பரத் கண்ணன், ஊராட்சி மன்றத் தலைவர் பாப்பாத்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.