districts

img

சிவகங்கையில் 27 ஆவது வார்டில் நகரசபைக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் துரை ஆனந்த் தலைமை

சிவகங்கையில் 27 ஆவது வார்டில் நகரசபைக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் (பொறுப்பு) பாண்டீஸ்வரி, நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். மக்கள் முன்வைத்த பல்வேறு பிரச்சனைகளுக்கு நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் பதிலளித்து பேசினார்.