districts

img

சிவகங்கை புத்தகத் திருவிழாவில் சிவகங்கை நகராட்சி சார்பில் நகர்மன்ற தலைவர் துரை

சிவகங்கை புத்தகத் திருவிழாவில் சிவகங்கை நகராட்சி சார்பில் நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் ரூ.1 லட்சத்திற்கு புத்தகங்கள் வாங்கினார். இதில், நகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், நகர்மன்ற துணைத் தலைவர் கார்கண்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள், நகர்மன்ற பொறியாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.