districts

img

சிவகங்கையில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, ஏப்.21- தொழிற்சாலைத் சட்டத்த் திருத்த மசோ தாவை  திரும்பப்பெறக்கோரி சிவகங்கை யில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  சிஐடியு மாவட்டத் தலைவர் வீரையா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சேதுராமன், மாவட்ட பொருளாளர் தெட்சிணாமூர்த்தி, ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் விஜய குமார், மாவட்டத் தலைவர் கருப்பு, கட்டு மான தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் முருகேசன், டாஸ்மாக் தொழிலா ளர் சங்கத்தின் மாநில செயலாளர் முருகன் உள்பட பலர் பேசினர்.