சிவகங்கை, டிச.5- மின் வாரிய அலுவலகத் தில் அவுட் சோர் சிங் முறை யை ரத்து செய்ய வேண்டும். 1.12.2019 முதல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அனைத்து காலிப்பணியிடங் களை நிரப்ப வேண்டும் என்று சிஐடியு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் சிவகங்கை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் இரா. கருணாநிதி தலைமை தாங்கி னார். கோரிக்கைகளை விளக்கி மாநில செயலாளர் உமாநாத்பேசினார். மாவட்ட பொருளாளர் மோகன சுந்தரம், மாவட்ட பொருளா ளர் சுப்புராம் உட்பட நூற் றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.