மாமேதை காரல் மார்க்ஸ் 205 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற மாபெரும் சிவப்புப் பேரணியை மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஏராளமான செந்தொண்டர்கள் அணிவகுத்து நின்ற காட்சி.