மதுரை, நவ. 7- நவம்பர் புரட்சி தினம் கொடி யேற்று விழா மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, இராமநாத புரம், சிவகங்கை மாவட்டங்களில் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டது.
தீக்கதிர் அலுவலகம்
தீக்கதிர் மதுரைப் பதிப்பு அலு வலகத்தில் நவம்பர் புரட்சிதினக் கொண்டாட்டம் திங்களன்று செ. சுந்தரவள்ளி தலைமையில் நடை பெற்றது. செங்கொடியை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.ராம கிருஷ்ணன் ஏற்றி வைத்தார். நிகழ்வில் தீக்கதிர் ஆசிரியர் மதுக் கூர் இராமலிங்கம், மேலாளர் ஜோ. ராஜ்மோகன், செம்மலர் துணையா சிரியர் தி.வரதராசன், விளம்பர மேலாளர் ஆர்.உமாபதி உள்ளிட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.
மதுரை
மதுரை மாநகர் சார்பில் மாவட் டக்குழு அலுவலகத்தில் திங்க ளன்று நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் கொடி யேற்றினார். மாவட்டச் செயலா ளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கள் அ. ரமேஷ், இரா.லெனின், எம். பாலசுப்பிரமணியம், வை. ஸ்டா லின், ஆர்.சசிகலா, ஜெ.லெனின், டி.செல்வா, துணை மேயர் டி. நாக ராஜன், ஆர். தெய்வராஜ், கே.டி.குமரவேல், வை.ஜென்னியம்மாள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வடக்கு - 1 ஆம் பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில், மாவட்டச் செயலா ளர் மா. கணேசன், பகுதிக்குழு செய லாளர் வி.கோட்டைச்சாமி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மத்திய 2-ஆவது பகுதிக்குழு சார்பில் சிம்மக்கல்லில் நடை பெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில் மூத்த தோழர் ஜி. பாண்டி கொடி யேற்றினார். பகுதிக்குழுச் செயலா ளர் பி.ஜீவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேற்கு-1 ஆம் பகுதிக்குழு சார்பில் சம்மட்டிபுரம் கிளையில் சுந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சி யில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜா.நரசிம்மன், பகுதிக்குழுச் செயலாளர் கு. கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் மத்திய - 1 ஆம் பகுதிக்குழு சார்பில் கார்க்கி படிப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொடியேற றப்பட்டது, பகுதிக்குழுச் செயலா ளர் வை.ஸ்டாலின், மாமன்ற உறுப்பினர் வை. ஜென்னியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். தெற்கு பகுதிக்குழு சார்பில் நெல்பேட்டையில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சிக்கு பகுதிக் குழு உறுப்பினர் ஏ. எகியா தலைமை வகித்தார், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன் கொடி யேற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ. ரமேஷ், பகுதிக்குழு செயலாளர் ஜெ. லெனின் உள் ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மதுரை புறநகர் மாவட்டக் குழு அலுவலகத்தில் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா கொடி யேற்றினார். அலுவலக கிளைச் செயலாளர் கரைச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சமயநல்லூர், விளாங்குடி, பொதும்பு, ஆலங்குளம், தேனூர், ஊமச்சிகுளம், உள்ளிட்ட 16 கிளை களில் நவம்பர் புரட்சி தினம் கொண்டாப்பட்டது. மதுரை கிழக்கு தாலுகா குழு சார்பில் 18 இடங்களில் தாலுகா செயலாளர் எம்.கலைச் செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உசிலம்பட்டி ஒன்றியக்குழு சார்பில் கட்சி அலுவலகம், 24 வது வார்டு, தொட்டப்பநாயக்கனூர், உத்தபநாயக்கனூர், குன்னத் துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொடியேற்றபட்டது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் செ. முத்துராணி, ஒன்றிய செயலா ளர் பி.ராமர் ஆகியோர் கொடி யேற்றினர். செல்லம்பட்டி ஒன்றியக் குழு சார்பில் கட்சி அலுவலகம் மற்றும் கவுல்பட்டி, மணல்பட்டி, நரி யம்பட்டி, வையத்தான், விக்கிர மங்கலம், நடுமுதலைக்குளம் எழு வம்பட்டி வடுகபட்டி, உடன் காட்டுப்பட்டி, கஸ்பா முதலைக் குளம், கே ஜே காலனி, கருகப் பிள்ளை, நத்தப்பட்டி, ஜெயராஜ் நகர், வடக்கம்பட்டி, மீனாட்சி பட்டி, செல்லம்பட்டி, பூதிப்புரம், ஒத்தப்பட்டி என 20 கிளைகளில் ஒன்றியச் செயலாளர் வி.பி.முரு கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கருமாத் தூரில் நடைபெற்ற நிகழ்வில் புற நகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன் கொடியேற்றினார். தே.கல்லுப்பட்டி ஒன்றிய குழு சார்பில் டி.குன்னத்தூர், முத்தப்பன் பட்டி, குமராபுரம் உள்ளிட்ட 9 இடங்களில் கொடியேற்றப்பட் டது. இதில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் வி. சமையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வாடிப்பட்டி ஒன்றியக் குழு சார்பில் குருவித்துறை, மன்னாடி மங்கலம், சோழவந்தான் உள்ளிட்ட 13 இடங்களில் கொடியேற்றப்பட் டது. மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே. பொன்னுத்தாய், ஒன்றியச் செயலாளர் ஏ. வேல்பாண்டி, உள் ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டக்குழு அலு வலகத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.வேலுச்சாமி தலை மையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூ னன் கொடியேற்றினார். அருப்புக்கோட்டை பி.ராம மூர்த்தி நினைவகத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் கள் சங்க மாநிலத் தலைவர் ஏ. லாசர் கொடி ஏற்றினார். கந்தர் வக்கோட்டை சட்டமன்ற உறுப்பி னர் எம்.சின்னத்துரை சிறப்புரை யாற்றினார். மாநிலப் பொதுச் செய லாளர் வி.அமிர்தலிங்கம், மாநிலப் பொருளாளர் சங்கர்,மாவட்ட செய லாளர் எம்.சுந்தரபாண்டியன் உள் ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நவம்பர் புரட்சி தினம் கொண்டா டப்பட்டது. கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி கொடி யேற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் பி.ஆசாத் நகர்க்குழு அலுவலகத்தில் கொடியேற்றி னார். மூத்த தோழர் ஆர்.மணி, நகர் செயலாளர் ஏ.அரபுமுகமது. ஒன்றி யச்செயலாளர் சரத்குமார் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோபால்பட்டியில் மாவட்ட குழு உறுப்பினர் பெருமாள் கொடி யேற்றினார். ஒன்றியச் செயலா ளர் வெள்ளைக் கண்ணன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பழனியை அடுத்துள்ள ஆயக் குடி பேரூராட்சியில் 12 இடங்களில் கொடியேற்றப்பட்டது. ஒன்றியச் செயலாளர் பி.செல்வராஜ் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர். பழனி கட்சி அலுவலகத்தில் நவம்பர் புரட்சி தினக் கொடியை நகர்குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஏற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கந்தசாமி, நகர் செய லாளர் பகத்சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கொடைரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் மாவட் டக்குழு உறுப்பினர் எஸ்ஆர்.சௌந்தரராஜன் தலைமையில் கொடியேற்றப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் பட்டமங்கலம், கண்டாரமாணிக் கம், திருப்பத்தூர், அச்சுக்கட்டி, திருப்பத்தூர் கேபிஎன் இல்லம் ஆகிய இடங்களில கொடி யேற்றப்பட்டடது. கொடியேற்று நிகழ்வுகளில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ .ஆர் .மோகன், தாலுகா செயலாளர் ஏ .ஆறுமுகம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இராமேஸ்வரம்
இராமேஸ்வரம் கட்சி அலுவல கத்தில் என் மாரி தலைமையில் நடைபெற்ற கொடியேற்று நிகழ் வில் மூத்த தோழர் ஜெ.பவுல்ராஜ் கொடியேற்றினார். ஒண்டிவீரன் நகர் குடியிருப்பு, சந்தியா நகர், அரி யாங்குண்டு, பேக்கரும்பு, தண்ணீர் ஊற்று தர்கா பஸ் நிறுத்தம், வலசை தெரு, நாலு பனை, யாகப்பா நகர், அக்காள் மடம், ஆகியபகுதிகளில் கொடியேற்றப்பட்டது. நிகழ்வில் தாலுகா செயலாளர் ஜி.சிவா உட் பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவாடனையில் ஜி. பாண்டிய ராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.முத்துராமு, மூத்த தோழர் ஏ.நாகநாதன், தாலுகா செயலாளர் கே ஜெயகாந்தன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முதுகுளத்தூரில் பெரிஇலை. செம்பொன்குடி. பிரபகளூர்.மீசல். கீழத்தூவல் ஆகிய இடங்களில் கொடியேற்றபட்டது. தாலுகா செயலாளர் வி முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வேந்தோணி கிளையில் நடைபெற்ற கொடியேற்று நிகழ் வில் மாவட்டக் குழு உறுப்பினர் த.தெட்சிணாமூர்த்தி உட்பட ஏரா ளமானோர் கலந்துகொண்டனர்.
தேனி மாவட்டக்குழு அலு வலகத்தில் மாவட்டச்செயலாளர் ஏ.வி.அண்ணாமலை கட்சி கொடி யை ஏற்றிவைத்தார். தேனி தாலுகாக்குழு அலுவல கம் உள்ளிட்ட 11 இடங்களில் நடை பெற்ற பெற்ற கொடியேற்ற நிகழ்வு களில் மாவட்டச்செயற்குழு உறுப் பினர் சி.முருகன் தாலுகாச்செயலா ளர் இ.தர்மர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கம்பம் ஏரியா குழு அலுவல கத்தில் பி.அய்யப்பன் தலைமை யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏரியா செயலாளர் லெனின் கொடி யேற்றினார் . பாளையம் ஏரியா கோம்பையில் பல்வேறு இடங்க ளில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்வில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.எம்.நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். ஆண்டிபட்டியில் கட்சி அலு வலகம், மெயின் ரோடு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற கொடி யேற்று நிகழ்வில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.வெங்க டேசன், தாலுகா செயலாளர் எஸ். மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பெரியகுளம் தாலுகாவில் கட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்க ளில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் டி.கண்ணன் ,தாலுகா செயலா ளர் எம்.வி.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.போடி யில் கட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற கொடி யேற்று விழாவில் கட்சியின் மூத்த தலைவர்கள் கே.ராஜப்பன் ,எஸ். கே.பாண்டியன் ,தாலுகா செயலா ளர் எஸ்.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . கூடலூர் ஏரியாக் குழு சார்பில் தோழர். எஸ். எம். ஆர் .படிப்பகம் உள்ளிட்ட ஆறு இடங்களில் கொடி யேற்ற நிகழ்வுகளில் மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சின்னமனூர் ஒன்றிய குழு சார்பில் சின்னமனூர் கட்சி அலுவல கம் உள்ளிட்ட எட்டு இடங்களில் கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடை பெற்றது. கட்சியின் ஒன்றியச் செய லாளர் கே.எஸ்.ஆறுமுகம் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்ட னர். பண்ணைபுரம், தேவாரம், தம்மிநாயக்கன்பட்டி மேலச்சிந்த லைசேரி ஆகிய இடங்களில் நடை பெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில் ஏரியா செயலாளர் டி.ராஜா உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.