குழிகளைத் தோண்டி குப்பைகளைக் கொட்டி தீ வைப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது நமது நிருபர் ஜூலை 18, 2022 7/18/2022 11:09:31 PM திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பொது மயானத்தில் குழிகளைத் தோண்டி குப்பைகளைக் கொட்டி தீ வைப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.