திண்டுக்கல். டிச.1- திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரியின் 36 ஆவது பட்டமளிப்பு விழா சனியன்று நடைபெற் றது. கட்டிடம், மின்னணு துறைகளைச் சேர்ந்த 220 இளநிலை முதுநிலை மாணவ -மாணவியர்க ளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. விழாவில் கல்லூரியின் தலைவர் தனலட்சுமி அம் மாள், முதன்மைத் தலைவர் ஆர்.எஸ்.கே.ரகுராம், டிரஸ்டி சூரிய ரகுராம் ஆகியோர் தலைமை வகித் தனர். கல் லூரி முதல்வர் முனைவர் வாசுதேவன் வரவேற்றார். கர்நாடகாவில் உள்ள சூரத் கல் தேசிய தொழில்நுட் பக் கழகத்தின் துணை இயக்குநர் பேராசிரியர் சுபாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ -மாணவியர்களுக்கு பட்ட ங்களையும் பரிசுகளையும் வழங்கினார்.