பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் நடைபெற்று வரும் பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில், சனிக்கிழமை மாலை கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் ஆகியோர் பேசி னர். கருத்தரங்கில் மதுரை மக்களவை உறுப்பினரும், சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தா ளருமான சு.வெங்கடே சன், ‘தெற்கே ஒரு நாகரிகம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். கருத்தரங்கை ஆசிரியர் வேலன் சங்கர் ராம் தொகுத்து வழங்கினார்.