பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய தெய்வமே சாட்சி என்ற நூல் வெளியிடப்பட்டது, இதில் பாடலாசிரியர் யுகபாரதி, எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன், கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன், கவிஞர் பாப்பாகுடி செல்வமணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.