districts

img

நூல் வெளியீட்டு விழா

பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய தெய்வமே சாட்சி என்ற நூல் வெளியிடப்பட்டது, இதில் பாடலாசிரியர் யுகபாரதி, எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன், கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன், கவிஞர் பாப்பாகுடி செல்வமணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.