districts

img

திருவில்லிபுத்தூரில் புத்தகக் கண்காட்சி

திருவில்லிபுத்தூர், மார்ச் 17- திருவில்லிபுத்தூரில் தமி நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் ஜேசிபிஐ  சார்பில் புத்தகக் கண் காட்சி தொடங்கியது. நிகழ்விற்கு ஜேசிபி தலைவர் ஆனந்தகுமார் தலைமை வகித்தார். புத்தக விற்பனையை அரசு வழக்கறிஞர் திருமலையப்பன், தென்காசி சிவன் கோவில் செயல் அலு வலர் இளங்கோவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 13 நாட்கள் புத்தக விற்பனை நடைபெகிறது. 10 ஆயிரம் தலைப்புகளில் ஒரு  லட்சம் புத்தகங்கள் ஒரே இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள் ளது நிகழ்வில் ரோட்டரி கிரீன் சிட்டி தலைவர் முருகன், முன்னாள் தலைவர் முனியராஜ்  செல்வராஜ், செல்வகுமார். ராஜா ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.