districts

img

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இராஜபாளையம், மார்ச் 15 பொதுத்துறையை தனியார்மயமாக் கலை கண்டித்தும் 5 நாள் வேலை திட்டம் மற்றும்  பழைய பென்சன் திட்டத்தை அமல் படுத்தக் கோரி விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையத்தில் அனைத்து வங்கி ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பேங்க் ஆப் இந்தியா முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செய லாளர் ராஜு தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் மணிவண்ணன்,  ஸ்ரீதர் உள்ளிட் டோர் பேசினர்.  வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.