இராஜபாளையத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் வேரல்ட் விஷன் இந்தியா இணைந்து நடத்திய குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரத்தை முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் தலைமை தாங்கி கொடியசைத்து துவங்கி வைத்தார். மேலும் பொதுமக்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு பற்றி சிறப்புரையாற்றினார் . நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.