districts

img

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பாகபத் அகராஹாரத்தில் உள்ள தொழில் அதிபர் ஆனந்தகிருஷ்ணன்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பாகபத் அகராஹாரத்தில் உள்ள தொழில் அதிபர் ஆனந்தகிருஷ்ணன் வீட்டு மாடியில் உள்ள மூங்கில் தட்டியில் போடப்பட்ட  கொட்டகை தீப்பிடித்து எரிந்தது.காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு தீயை அனைத்தனர்.பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். தீ எரிந்ததற்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.