districts

img

ஒடிசா ரயில் விபத்தில் பலியானோருக்கு விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையில் அனைத்துக் கட்சிகள்

ஒடிசா ரயில் விபத்தில் பலியானோருக்கு விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையில் அனைத்துக் கட்சிகள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு கே கற்பூரம் தலைமையேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்துவேலு, திமுக செயலாளர் திருப்பதி நாகராஜ், மதிமுக மாவட்ட அவைத் தலைவர் லட்சுமணன், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பெருமாள்ராஜ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துப் பேசினர்.