districts

img

அகில இந்திய பார்வர்ட் பிளாக் 19-ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு

அகில இந்திய பார்வர்ட் பிளாக் 19-ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு “சுபாஷிசமே இந்தியாவின் எதிர்காலம்” என்ற கருப்பொருளுடன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஊர்வலம்-பொதுக்கூட்டத்துடன் ஞாயிறன்று தொடங்கியது. சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் டாக்டர் பி.வி.கதிரவன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் தேசிய செயலாளர் ஜி.தேவராஜன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் சு.வெங்டேசன் எம்.பி., உள்ளிட்ட தோழமைக் கட்சியின் நிர்வாகிகள் தலைவர்கள் உரையாற்றினார். திங்களன்று கருமாத்தூரில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது.