ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி நமது நிருபர் ஜூன் 4, 2023 6/4/2023 11:17:24 PM ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் இராமநாதபுரத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் இ. கண்ணகி கலந்து கொண்டார்.