districts

img

விவசாயத் தொழிலாளர் சங்க கம்பம் ஏரியா மாநாடு

தேனி, டிச.11- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் கம்பம் ஏரியா மாநாடு காமயகவுண்டன்பட்டியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு எஸ்.பன்னீர்வேலு தலைமை வகித்தார். கே. முருகன் வர வேற்றுப் பேசினார். மாவட்ட தலைவர் எல்.ஆர்.சங்கர சுப்பு துவக்கி வைத்து பேசி னார் .மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஏரியா  செயலாளர் கே.ஆர்.லெனின், சிஐடியு செயலா ளர் வி.மோகன், விவசாயி கள் சங்க தலைவர் கே.கர் ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சங்கத்தின் மாநி லச் செயலாளர் ஏ. வி. அண்ணாமலை நிறைவு செய்து பேசினார் .நிறைவாக எம்.லட்சுமி நன்றி கூறினார்.  மாநாட்டில் ஏரியா தலை வராக அய்யப்பன், செயலா ளராக காஜா மைதீன், பொரு ளாளராக லட்சுமி, துணைத் தலைவராக மணிகண்டன் ,துணைச் செயலாளராக பி. கருப்பசாமி உள்ளிட்ட 13 பேர்  கொண்ட ஏரியாக்குழு தேர்வு செய்யப்பட்டது.