திருவட்டார், ஜூலை. 1- மத்திய அரசின் அக்னி பாதை திட்டத்தை கைவிடக் கேட்டு கன்னி யாகுமரி மாவட்டம் ஆற்றூர் சந்திப்பில் திருவட்டார் வட்டார செயலா ளர் வில்சன் தலைமையில் போராட் டம் நடைபெற்றது. போராட்டத்தை துவக்கி வைத்து முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலகுழு உறுப்பினருமான ஆர்.லீமாறோஸ் உரையாற்றினார். மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆர். ரவி ,ரெஜீஸ் குமார், சகாய ஆண்டனி உரையாற்றினர். தங்ககுமார், ஜோஸ் மனோகரன், மனேகரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.