districts

img

குடியரசு தினத்தை முன்னிட்டு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி

குடியரசு தினத்தை முன்னிட்டு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அலங்காநல்லூரில் நடைபெற்றது. இதில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.உமாமகேஸ்வரன், மாவட்டக் குழு உறுப்பினர் சொ.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.