districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும் தீக்கதிர் நாளிதழ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும் தீக்கதிர் நாளிதழ் ஆசிரியருமான மதுக்கூர் இராமலிங்கம்- ஆசிரியை கே.வி.மீனாம்பிகை ஆகியோரின் புதல்வன் வழக்கறிஞர் இரா.தமிழ் அமுதன்- ச.வே.கஜானனி ஆகியோரின் திருமணம் டிசம்பர் 11 ஞாயிறன்று மதுரை மடீட்சியா அரங்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்-சிபிஎம் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பா.ஜான்சிராணி ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., வாழ்த்தி உரையாற்றினார். கட்சி, பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் மணமக்களை வாழ்த்தினர்.