districts

img

மாவூர் அணை அருகே ராட்சஷ உடும்பு பிடிபட்டது

சின்னாளப்பட்டி, நவ.5- திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டி சிறுமலை அடிவாரம் மாவூர்அணை அருகே  உள்ள திருமேனி சங்கம் இயற்கை சிவாலய மடம் உள்ளது. இங்கு இராட்சஷ உடும்பு  புகுந்து சீறி அச்சுறுத்தியது .மட ஊழி யர்கள் வனத்துறையினருக்கு தகவல்  தெரிவித்தனர். இதையடுத்து பள்ள பட்டி பகுதி சிறுமலை வனச்சரக வனக்  காப்பாளர் ரவிக்குமார்,சிறப்பு தனிப்  பிரிவு வனக்காப்பாளர் இளங்கோ வன்,வனக்காப்பாளர் பாண்டி ஆகியோர் சிவாலய மடப்பகுதியில்  இராட்சஷ உடுப்பை சிவாலயமட ஊழியர்கள் உதவி யுடன் லாவகரமாக பிடித்து மாவூர்அணை வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.