districts

img

மதுரை மேலூர் அரசு மேல் நிலை பள்ளியில்  மாற்றுத்திறனாளிகளுக்கான -6 வது  விழிப்புனர்வு

மதுரை மேலூர் அரசு மேல் நிலை பள்ளியில்  மாற்றுத்திறனாளிகளுக்கான -6 வது  விழிப்புனர்வு நிகழ்வாக  விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. விளையாட்டும போட்டிகளை உறங்கான்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆரிசியர் முனைவர் ப. அருணாசலம்  துவக்கி வைத்தார். 100 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல் போன்ற போட்டிகள் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்து கொண்டார்கள். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கமும், சான்றிதழ்கள்  வழங்கப்பட்டது.

;