மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் 440 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை நாயக்கர் மகாலில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மேயர் இந்திராணி ஆகியோர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் 440 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை நாயக்கர் மகாலில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மேயர் இந்திராணி ஆகியோர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.