மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பாதாளச் சாக்கடை பிரிவு, பம்பிங் ஸ்டேஷன், பார்க் மஸ்தூர் உள்ளிட்ட பிரிவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் பல இடங்களில் குப்பைகள் தேங்கின. நாளொன்றுக்கு சுமார் 400 டன் குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணியாளர்கள் மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.