பெரம்பலூர், மார்ச் 26- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் நகர் செயலாளரும், சிஐடியு மாவட்ட துணைசெயலாளரு மான ஆர்.சிவானந்தம் அரசு போக்குவரத்துகழக பெரம் பலூர் கிளையில் பணியாற்றி பணி நிறைவு பெற்றார். அவ ரது பணி நிறைவு பாராட்டு விழா பெரம்பலூரில் நடை பெற்றது. நிகழ்விற்கு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் டி. சீனிவாசன் தலைமை வகித் தார். பொருளாளர் ஆர்.சிங்க ராயர், எஸ்இடிசி திருச்சிராப் பள்ளி கே.ஜெயராமன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராஜன், சம்மேள னப் பொதுச் செயலாளர் கே. ஆறுமுகநயினார், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், திருச்சிராப்பள்ளி மாவட்டச் செயலாளர் ராஜா, மாநகர் செயலாளர் பி. ரமேஷ், சிஐடியு மாவட்டச் செயலாளர்கள் எஸ்.ரெங்க ராஜன், எஸ்.அகஸ்டின் (பெரம்பலூர்), பி.துரைசாமி (அரியலூர்), கே.சிவராஜ் (திருச்சி புறநகர்), கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப் பினர் என்.செல்லதுரை, அ. கலையரசி, ரெங்கநாதன், கோகுலகிருஷ்ணன், பி. கிருஷ்ணசாமி, எம்.கருணா நிதி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.