நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திராவிடர் கழகம் சார்பில் புதுச்சேரி முதல் சேலம் வரை இருசக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. சிதம்பரம் அண்ணாமலை நகருக்கு வந்த பிரச்சார குழுவினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாணவர் சங்கம், விசிக சார்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.