புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள மதர் தெரசா வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் விராலிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேம்பூதக்குடி கிராம தலைவர் சண்முகவள்ளி தலைமையில், கிராமப்புற மதிப்பீடு வரைபடத்தை வரைந்து அங்குள்ள விவசாயிகளுக்கு விவரித்தனர்.