districts

தூய்மை இயக்க விழிப்புணர்வு

பொன்னமராவதி, ஜூன் 26 - புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதி பேரூராட்சி நகரின் தூய்மைப் பணிக்கான மக்கள் இயக்க செயல் பாடுகள் மற்றும் பிளாஸ் டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி பேரூராட்சி சார்பாக  நடைபெற்றது. பேரூ ராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன் மற்றும் செயல் அலுவலர் மு.செ. கணேசன் அறிவுறுத்த லின்படி, பேரூராட்சித் துணைத் தலைவர் வெங்கடேஷ் முன்னிலை யில் தஞ்சை கலைக்  குழுவினரின் விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் பேரூ ராட்சி உறுப்பினர்கள், பணியாளர்கள், பேரூ ராட்சி சுய உதவிக் குழு,  டெங்கு மஸ்தூர் பணியா ளர்கள் பங்கேற்றனர்.

;