districts

img

சுயதொழில்முனைவோர் மேம்பாடு பயிற்சி

அறந்தாங்கி, செப்.24-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த  இராஜேந்திரபுரம் நைனாமுகம்மது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலை அரங்கில் மென் திறன்கள் மூலம் சுயதொழில்முனைவோர் மேம்பாடு பயிற்சி பட்டறை நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் னை.முகம்மது பாருக் தலைமை வகித்தார். கல்லூரி (பொ) முதல்வர் முனைவர் சீ.ஈஸ்வரி வரவேற்று பேசினார். வணி கவியல் துறை பேரா.சு.கணேசன், சிறப்பு விருந்தி னர்கள் புதுகை பண்பலை இயக்குநர் முனைவர்.விஜிக்குமார், கோ.சுவாமிநாதன் ஆகியோர் பேசினர்.  இந்நிகழ்ச்சியில் அனைத்துத் துறை பேராசிரி யர்கள், கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.

;