புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அக்ரஹாரம் வீதியில் செயல்படும் எல்ஷடாய் கேம்பிரிஜ் பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், விவசாயிகள், வெளிநாட்டினர் மற்றும் கலைஞர்கள் கலந்துகொண்டு பண்பாட்டு பொங்கல் கொண்டாடினர். மாணவர்களுக்கு விவசாயத்தின் சிறப்பு, மேன்மை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.