அறந்தாங்கி, பிப்.6 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிடும் எஸ்.சம்சாத்பேகம் ஞாயிறன்று வாக்குச் சேக ரிப்பில் ஈடுபட்டார். கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ். கவிவர்மன், மாவட்ட குழு உறுப்பினர்கள் சி.சுப்பிரமணியன், கே.தங்கராஜ். சிபிஎம் ஒன்றிய செயலாளர்கள் தென்றல் கருப்பையா, கரு.ராமநாதன், நெருப்பு முரு கேஷ், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் கர்ணா, திமுக பிரமுகர் சீனிவாசன், சிபிஎம் பிரேம்குமார். வழக்கறிஞர்கள் அலாவுதீன், சேக்ராவுத்தர், சிபிஎம் வடக்கு அம்மாப் பட்டினம் கிளை செயலாளர் அசார் மற்றும் மாதர் சங்கத்தினர் உள்ளிட்ட பலர் 24 ஆவது வார்டில் வீடு வீடாக சென்று அரிவாள், நட்சத்திரம், சுத்தியல் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தனர்.