பொன்னமராவதி பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு, குப்பை இல்லா நகரம் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன் துவங்கி வைத்தார். செயல் அலுவலர் மு.செ.கணேசன், துணைத் தலைவர் வெங்கடேசன், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பொன் புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் பங்கேற்றனர்.