புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில், வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு நல்லநாகு, புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், மீனாட்சி, துணை வட்டாட்சியர் முகமது இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.