districts

img

சிபிஎம் தலைவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் வேட்பாளர் தாரகை கத்பர்ட்

நாகர்கோவில், மார்ச் 29- இந்தியா கூட்டணியின் சார்பில் விளவங்கோடு சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்த லில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தாரகை கத்பர்ட் கன்னியாகுமரி மாவட் டத்தின் பல்வேறு முக்கிய கூட்டணி தலைவர்களையும்  சந்தித்து வாழ்த்துக்களை பெற்று வருகிறார். 

இதன் ஒரு பகுதியாக வெள் ளிக்கிழமையன்று  மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்த வேட்பாளர் தார கை கத்பர்ட்  மாவட்ட செயலா ளர் உட்பட தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின், முன் னாள் மாவட்ட செயலாளர் என். முருகேசன்‌, மணி, சந்திரன், காங்கிரஸ் நிர்வாகிகள் வின் சென்ட், அசோகன் உட்பட தலைவர்கள் உடனிருந்தனர்.