districts

img

பகுதி நேர நியாய விலை கடையை கீழ்வேளூர் எம் எல் ஏ வி.பி.நாகைமாலி திறந்து வைத்தார்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத்திற்குட்பட்ட பிரதாபராமபுரம் ஊராட்சி செருதூர் பகுதியில் பகுதி நேர நியாய விலை கடையை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி திறந்து வைத்தார். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மரு.அருண் தம்புராஜ், பிரதாபராமபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சிவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.