நாகப்பட்டினம் ஒன்றியம் கீழ்வேளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட ஆவராணி ஊராட்சியில் முழுநேர நியாய விலைக் கடையை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி திறந்து வைத்தார். சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் கே.செந்தில்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.