நாகப்பட்டினம், ஜன.5- நாகப்பட்டினம் மாவட் டம் சிக்கல் வேளாண் அறிவி யல் நிலையத்தில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் உயர்தர உள்ளூர் நெல் ரகங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கான கண்காட்சி மற்றும் கருத்த ரங்கம் நடைபெற்றது. இதில் வேளாண் விஞ் ஞானிகள், மாவட்ட அளவி லான அனுபவமுள்ள முன் னோடி விவசாய பெருமக் கள் ஆகியோர் பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து கருத்தரங்கத்தில் பேசினர். நிகழ்வில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகைமாலி, மாவட்ட ஆட்சி யர் மரு.அருண் தம்புராஜ், மீன் வளர்ச்சி கழகத் தலை வர் என்.கௌதமன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.