districts

img

கீழ்வேளூர் பேரூராட்சி 5 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் சாந்திக்கு அமைச்சர் வாக்குச் சேகரிப்பு

நாகப்பட்டினம், பிப்.15 - நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி 5 ஆவது வார்டில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர் எம்.சாந்திக்கு விளையாட்டு மற்றும்  காலநிலை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  வாக்குச் சேகரித்தார். கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் வீ.பி.நாகைமாலி பங்கேற் றார். திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் செயலாளரும் மீன் வளர்ச்சி கழக தலைவரு மான என்.கௌதமன், திமுக மாவட்ட துணை  செயலாளர் மனோகரன், வடக்கு ஒன்றிய செயலாளர் ப.கோவிந்தராஜன், கீழ்வேளூர் திமுக கிளை செயலாளர் அட்சயலிங்கம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எம்.அபுபக்கர், கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்தையன், மாவட்ட குழு உறுப்பினர் ஏ.சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;